பழங்குடி இன மக்களுக்கு குடி மனைப் பட்டா, இனச் சான்றிதழ் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (ஜூலை 12) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
பழங்குடி இன மக்களுக்கு குடி மனைப் பட்டா, இனச் சான்றிதழ் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளியன்று (ஜூலை 12) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.